சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை

கப்பலில் மூண்ட தீயை அணைக்கப் போராடியபோது சுயநினைவு இழந்து, பிறகு மாண்ட சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரியான 30 வயது கேப்டன் கென்னத் டேவுக்கு மே 20ல் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மே 19ஆம் தேதி தோ பாயோவில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநரை வெளியேற்றியுள்ளது.
தீயணைப்புப் பணிக்கு அனுப்பப்பட்டபோது சம்பவ இடத்திலிருந்து ‘ஆப்பிள்’ கைக்கடிகாரத்தைத் திருடியதற்காக, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி மே 16ஆம் தேதி பணியில் இருந்தபோது உயிரிழந்தார்.
காத்தோங் கடைத்தொகுதி அருகே இருக்கும் தரை வீட்டில் திங்கட்கிழமை (மே 13) தீவிபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.